சந்திரன்: செய்தி

சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ.

20 Nov 2023

இஸ்ரோ

நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றகரமாகத் தரையிறங்கி விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் புதிய சாதனை படைத்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்?

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக சந்திரயான் 3யை தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து பூமியின் நேரப்படி 14 நாட்களுக்கு நிலவில் பல்வேறு ஆய்வுகளை சந்திரயான் 3யுடன் அனுப்பப்பட்டிருந்த அறிவியல் உபகரணங்களைக் கொண்டு மேற்கொண்டது இஸ்ரோ.

17 Oct 2023

இந்தியா

2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?

கடந்த சில மாதங்களில் இந்திய விண்வெளித்துறையானது புத்துணரச்சி பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் முதல் முறையாக தரையிறங்கியது இந்தியா.

09 Oct 2023

நாசா

நிலவில் நீண்ட கால குடியிருப்புகள்.. நாசாவின் புதிய திட்டம்!

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீரின் இருப்பைக் கண்டறிந்த போதும் சரி, சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் இந்திய தரையிறங்கிய போதும் சரி, இவற்றின் முக்கியத்துவமானது பின்னாளில் கட்டமைக்கப்படவிருக்கும் நிலவுக் கட்டமைப்புகளை முன்வைத்தே குறிப்பிடப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அறிவுரை

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியன்று சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்தியாவின் சந்திரயான் 3. இத்திட்டத்தின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு தேவையான தகவல்களை சேகரித்தன விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

சூரியனை நோக்கி செல்லும் வழியில், பூமியையும், நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா-L1 

ஆதித்யா-L1 விண்கலம், படம்பிடித்த பூமி மற்றும் சந்திரனின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று பகிர்ந்துள்ளது.

07 Sep 2023

ஜப்பான்

நிலவு ஆராய்ச்சிக்காக ஜப்பான் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலத்தை ஏவியுள்ளது

ஜப்பான், தனது முதல் வெற்றிகரமான மூன் லேண்டராக இருக்கும் என்று நம்பும் ராக்கெட்டை, வியாழன் (செப்டம்பர் 7) காலை விண்ணில் ஏவியது.

செப்டம்பர் 7ல் தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்துகிறது ஜப்பான்

கடந்த வாரமே தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்தத் தயாரானது ஜப்பான். ஆனால், மேசமான வானிலை காரணமாக, அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் எனவும் ஜப்பான் அறிவிக்கவில்லை.

நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3. வெற்றிகரமான தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நிலவில் மேற்பரப்பில் தங்களுடைய வேலையைத் துவக்கின விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்

நேற்று, ஆகஸ்ட் 23 உலகமே வாயடைத்து போகுமாறு, இந்தியாவின் சந்திரயான் 3 ஆராய்ச்சி விண்கலம், நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.

'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள் 

சந்திரயான் 3 மூலமாக, நேற்று, இந்தியா நிலவின் தென் துருவத்தை தொட்டு, சாதனை புரிந்தது.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3

இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்திய மக்களின் நான்கு ஆண்டுக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3.

உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  

இன்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான நாள். சந்திரயான் 3 இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு?

இன்று மாலை நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கவிருக்கிறது சந்திரயான் 3. இந்தத் திட்டத்திற்கும், இதற்கு முன்னர் இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா?

சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!

நான்கு வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் காத்திருந்த தருணம் இன்று நிறைவேறவிருக்கிறது. 2019 சந்திரயான் 2வின் தோல்விக்கு பின்பு செலுத்தப்பட்ட சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்கவிருக்கிறகு.

சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?

கடந்த 40 நாட்களாக இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நாளை நிறைவேறவிருக்கிறது. ஆம், நிலவில் கால்பதிக்கவிருக்கிறது சந்திரயான் 3.

22 Aug 2023

ரஷ்யா

லூனா-25ன் தோல்வியைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யா விஞ்ஞானி

47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா செயல்படுத்திய நிலவுத் திட்டமான லூனா 25வானது நேற்று நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத கோளாறு காரணமாக நிலவில் மோதியது.

சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு!

நாளை மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்காக தயாராகி வருகிறது இந்தியா. இஸ்ரோவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3 நாளை, நிலவில் கால்பதிக்கவிருக்கிறது. மேலும், முதல் முறையாக நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தவிருக்கிறது இந்தியா.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ

கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரயான் 3-யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து பிரிந்தது லேண்டர் மாடியூல்.

20 Aug 2023

ரஷ்யா

தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் லூனா 25 நிலவுத் திட்டம்

ரஷ்யாவின் லூனா 25 விண்கலமானது நிலவில் மோதியதால், 47 ஆண்டுகளுக்குப் பின் அந்நாடு செயல்படுத்திய விண்வெளித் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது.

20 Aug 2023

ரஷ்யா

ரஷ்யாவின் லூனா 25யில் ஏற்பட்ட கோளாறு, திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குமா?

சந்திரயான் 3யுடன் சேர்த்து, தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் லூனா 25-ல் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos).

இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3

நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் 3யின் ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் லேண்டர் மாடியூலை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தனித்தனியே பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது இஸ்ரோ.

லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ

நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-3யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து லேண்டர் மாடியூலை பிரிக்கும் நடவடிக்கையை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ.

சந்திரயான் 3: ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் மாடியூல்

நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது சந்திரயான்-3.

17 Aug 2023

ரஷ்யா

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25

நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது சந்திரயான்-3.

சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இஸ்ரோ

தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 3யின் சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.

11 Aug 2023

ரஷ்யா

நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா

சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை நிகழ்த்தும் நோக்கதுடனும், பிற அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டங்களுடனும் கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது இஸ்ரோ.

சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?

அடுத்த பத்தாண்டுகளில் பல நவீன விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள். மேற்கூறிய அனைத்து நாடுகளும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.

நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ

கடந்த ஜூலை 14-ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3யை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது வரை பூமியின் சுற்றிவரும் சந்திரயான்-3யின் சுற்றுவட்டப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வந்தது.

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3

கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. இந்த விண்கலம் நிலவை சென்று அடைவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என தெரிவித்திருந்தது இஸ்ரோ.

நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?

2019-ல் தோல்வியடைந்த சந்திராயன்-2வின் தொடர்ச்சியாக நாளை விண்ணில் பாயவிருக்கிறது சந்திராயன்-3. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலவை மையப்படுத்திய தங்களது விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கின்றன.

ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?

இதுவரை சந்திரனிற்கு பல நாடுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை அதன் தென்துருவப் பகுதியை அடைந்ததில்லை. அனைத்து திட்டங்களுமே பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

11 Jul 2023

இஸ்ரோ

என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்?

இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், சந்திராயன்-3 திட்டத்தில் என்னென்ன உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

10 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?

2019-ல் இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அதன் தொடர்ச்சியான சந்திராயன்-3 திட்டம் வரும் வெள்ளியன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. சரி, சந்திராயன்-3 திட்டத்தில் முந்தைய திட்டத்திலிருந்து என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? பார்க்கலாம்.

08 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

கடந்த 2019-ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-3 திட்டமானது வரும் ஜூலை 14 அன்று செயல்படுத்தப்படவிருக்கிறது.

இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்! 

நேற்றிரவு இந்த ஆண்டின் முதல் விண்வெளி நிகழ்வான 'Super Moon'-ஐ அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள். அதேபோல், இந்த மாதம் வேறு என்னென்ன விண்வெளி நிகழ்வுகளைக் காண முடியும் என்று பார்க்கலாமா?

இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்?

பூமிக்கு அருகே இந்த ஆண்டு தோன்றவிருக்கும் நான்கு 'சூப்பர் மூன்'களில் (Super Moon) முதல் சூப்பர் மூன் இன்று இரவு தோன்றவிருக்கிறது. முதலில் சூப்பர் மூன் என்றால் என்ன?

15 Jun 2023

இஸ்ரோ

ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம்

சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் மூன்றாவது திட்டமான 'சந்திராயன்-3'யானது, ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.

நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்!

மோனகோ நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான வென்சூரி, சந்திரனில் பயன்படுத்தும் வகையிலான 'FLEX' (Flexible Logistics and Exploration) என்ற எலெக்ட்ரிக் லூனார் ரோவரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.